கண்ணில் கருப்பு துணி கட்டி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கண்ணில் கருப்பு துணி கட்டிகொ கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்., 18-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. பலவேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும், சுயேட்சைகளும் அவரவர் பாணியில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றனர். 

இந்த நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சுந்தர்ராஜன் என்பவர் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்து வேட்புமனு தாக்கலல் செய்வது குறித்து அவரிடம் கேட்டபோது, “ ஜனநாயகம் செத்து விட்டது. பணநாயகம் தான் உள்ளது. இதனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன்,” என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...