கூடலூரில் 8 தானியங்கி கேமிராக்கள் பொருத்தி புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூரில் 8 தானியங்கி கேமிராக்கள் பொருத்தி புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கூடலூரை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வனத்துறை பணியாளர்களை புலி தாக்கியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இப்பகுதி இரு மாநில எல்லையாக இருப்பதால் இந்த புலி தான் கூடலூர் அம்பல மூலா கிராமத்தில் சுற்றிவரும் புலியா என்ற காேணத்திலும் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் மாலை நேரங்களில் தனியாக வருவதை தவிர்க்கவும், தேயிலை தோட்டங்களுக்கு தனிமையில் செல்வதை தவிர்க்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கூடலூரை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வனத்துறை பணியாளர்களை புலி தாக்கியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இப்பகுதி இரு மாநில எல்லையாக இருப்பதால் இந்த புலி தான் கூடலூர் அம்பல மூலா கிராமத்தில் சுற்றிவரும் புலியா என்ற காேணத்திலும் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் மாலை நேரங்களில் தனியாக வருவதை தவிர்க்கவும், தேயிலை தோட்டங்களுக்கு தனிமையில் செல்வதை தவிர்க்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.