நீலகிரியில் எலக்ட்ரானிக்' ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சி

நீலகிரி : நீலகிரியில் எலக்ட்ரானிக்' ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சியை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி : நீலகிரியில் எலக்ட்ரானிக்' ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சியை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



நீலகிரி நாடாளுமன்ற தொகுதி, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு உதகை ரெக்ஸ் பள்ளியில் நடைபெற்றது. இதில், நீலகிரி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கு, 'எலக்ட்ரானிக்' ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மற்றும் மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இதில், வாக்கு சாவடிகளில் பணிபுரிய உள்ள முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, செய்முறை விளக்க பயிற்சி வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...