கோவை : ஊழியர்களின் உறவு முறை மற்றும் பகுத்தாய்வை மையமாகக் கொண்டு சி.ஐ.ஐ. கோவை மண்டலம் சார்பில் 12-வது பதிப்பக எச்.ஆர். மாநாடு நடைபெற்றது.
கோவை : ஊழியர்களின் உறவு முறை மற்றும் பகுத்தாய்வை மையமாகக் கொண்டு சி.ஐ.ஐ. கோவை மண்டலம் சார்பில் 12-வது பதிப்பக எச்.ஆர். மாநாடு நடைபெற்றது.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத விவகாரங்களில் எச்.ஆரி. பகுத்தாய்வு மற்றும் தொழிற்சாலை உறவுகளின் உள்ள பிரச்சனைகள் மற்றும் பயிற்சிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில், சி.ஐ.ஐ. கோவை மண்டலத்தின் தலைவர் ஆர். வரதராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில், " வர்த்தகத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் மனிதவள மேம்பாட்டுத் திறனுடன் சேர்ந்து தொழில்நுட்பமும் அத்தியாவசியமாகும். மேலும், தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இதனால் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பயம் உருவாகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது வியாபார நடவடிக்கைகளுக்கு புதிய செயல்முறைகளை உருவாக்கும் போது, அவர்களது இலக்கினை அடைய போதுமானதாக இருக்கிறதா என கணக்கிடப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடிவதில்லை. எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான செயல்முறைகளை உருவாக்க வேண்டும்," என்றார்.
இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத விவகாரங்களில் எச்.ஆரி. பகுத்தாய்வு மற்றும் தொழிற்சாலை உறவுகளின் உள்ள பிரச்சனைகள் மற்றும் பயிற்சிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில், சி.ஐ.ஐ. கோவை மண்டலத்தின் தலைவர் ஆர். வரதராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில், " வர்த்தகத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் மனிதவள மேம்பாட்டுத் திறனுடன் சேர்ந்து தொழில்நுட்பமும் அத்தியாவசியமாகும். மேலும், தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இதனால் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பயம் உருவாகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது வியாபார நடவடிக்கைகளுக்கு புதிய செயல்முறைகளை உருவாக்கும் போது, அவர்களது இலக்கினை அடைய போதுமானதாக இருக்கிறதா என கணக்கிடப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடிவதில்லை. எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான செயல்முறைகளை உருவாக்க வேண்டும்," என்றார்.
இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.