கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரக தானத்தால், 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரக தானத்தால், 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
மின்சார தாக்கிய விபத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிகிச்சைக்காக பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 19-ம் தேதி திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சங்கரின் உடலை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். பின்னர் முறைப்படி, மருத்துவர்கள் சங்கரின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து, சிறுநீரகம் செயல் இழந்த 8 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு பிரித்து மறுவாழ்வு அளித்தனர். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை அனுபவம் மிகுந்த பி.எஸ்.ஜி. மருத்துவர்கள் குழு மேற்கொண்டது.
மின்சார தாக்கிய விபத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிகிச்சைக்காக பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 19-ம் தேதி திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சங்கரின் உடலை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். பின்னர் முறைப்படி, மருத்துவர்கள் சங்கரின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து, சிறுநீரகம் செயல் இழந்த 8 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு பிரித்து மறுவாழ்வு அளித்தனர். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை அனுபவம் மிகுந்த பி.எஸ்.ஜி. மருத்துவர்கள் குழு மேற்கொண்டது.