கோவை : பி.எஸ்.ஜி., தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கழகக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் துறையின் முன்னேற்றங்கள் என்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
கோவை : பி.எஸ்.ஜி., தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கழகக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் துறையின் முன்னேற்றங்கள் என்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
கருத்தரங்கத்தின் தொடக்க விழா காலை 9:30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கட்டிடப் பொறியியல் துறை பேராசிரியர் பெருமாள் கருத்தரங்கத்தில் கூடியிருந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பி.வி.மோகன்ராம் தலைமை உரையாற்றினார்.
கருத்தரங்கத்தின் பிரதான இணைப்பாளராக விளங்கிய ஸ்காட்லான்ட், கிளாஸ்கோவ்கலி டோனியன் பல்கலைக்கழகம், சர்வதேச முன்னணி இந்திய மற்றும் ஐரோப்பாவின் பேராசிரியரான ஆன்ட்ருகுயின் தொடக்க உரையை வழங்கி, மாநாட்டின் ஆய்வரங்க கட்டுரை புத்தகத்தை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, குவைத் அறிவியல் ஆராய்ச்சியகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான நீலமணி உரையாற்றினார். பின்பு, பி.எஸ்.ஜி. கல்லூரியின் துணை முதல்வரான சந்திரமோகன் உரையாற்றினார். கருத்தரங்கத்தின் ஏற்பாடு செயலாளரான அருண், 6 நாடுகளில் இருந்து சுமார் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன என்பதைத் தெரிவித்தார்.
கருத்தரங்கத்தின் தொடக்க விழா காலை 9:30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கட்டிடப் பொறியியல் துறை பேராசிரியர் பெருமாள் கருத்தரங்கத்தில் கூடியிருந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பி.வி.மோகன்ராம் தலைமை உரையாற்றினார்.
கருத்தரங்கத்தின் பிரதான இணைப்பாளராக விளங்கிய ஸ்காட்லான்ட், கிளாஸ்கோவ்கலி டோனியன் பல்கலைக்கழகம், சர்வதேச முன்னணி இந்திய மற்றும் ஐரோப்பாவின் பேராசிரியரான ஆன்ட்ருகுயின் தொடக்க உரையை வழங்கி, மாநாட்டின் ஆய்வரங்க கட்டுரை புத்தகத்தை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, குவைத் அறிவியல் ஆராய்ச்சியகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான நீலமணி உரையாற்றினார். பின்பு, பி.எஸ்.ஜி. கல்லூரியின் துணை முதல்வரான சந்திரமோகன் உரையாற்றினார். கருத்தரங்கத்தின் ஏற்பாடு செயலாளரான அருண், 6 நாடுகளில் இருந்து சுமார் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன என்பதைத் தெரிவித்தார்.