ரயிலில் திருடிய கொள்ளையனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு

ரயிலில் பயணிகளின் மொபைல் போன்களை திருடிய கொள்ளையனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளது.

ரயிலில் பயணிகளின் மொபைல் போன்களை திருடிய கொள்ளையனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளது.

கடந்த 14-ம் தேதி ஷாலிமார் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜே.ஆர். நடராஜன் என்பவர் டிக்கெட் பரிசோதகராக பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரயில் காட்பாடி சந்திப்பை அடைந்த போது, சந்தேகப்படும் வகையில் வந்த நபரை அவர் தடுத்து நிறுத்தினார். அப்போது, அந்த நபர் பயணிகளின் மொபைல் போனை திருடியது தெரியவந்தது. பின்னர், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த நபர் ஒப்படைக்கப்பட்டான்.

இந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் ஜே.ஆர். நடராஜனுக்கு, சென்னையில் பாராட்டு சான்றிதழ் வழங்கி ரயில்வே போலீசார் கவுரவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...