பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் பரபரப்பு

கோவை : பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் பரபரப்பு ஏற்பட்டது. 



கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னம்பாளையம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளது. இந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று மதியம் திடீரென புழுதி புயல் ஏற்பட்டது. இது அதிவேகமாக வானத்தை நோக்கி சுமார் 20 அடி உயரத்தில் எழுந்தது. இந்த காட்சிகளை அருகே இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பறிமாறி வருகின்றனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...