கோவை மாநகராட்சி தூய்மைப் பணி குறித்து ஆணையர் ஸ்ரவன் குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆலோசனை நடத்தினார்.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆலோசனை நடத்தினார். 

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள், வீதிகளில் துப்புரவுப் பணிகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து குறைகளின்றி பணிகளை துரிதமாகவும், நாள்தோறும் மேற்கொள்ள வேண்டுமெனவும், மாநகராட்சியினை தூய்மையான மாநகராட்சியாக சிறந்து விளங்க பணியாற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார் அறிவுறுத்தினார். 

மேலும், சாலையோரங்களில் மின்சார வாரியத்தினரால் மரக்கிளைகள் வெட்டும் பணிகள் நடைபெறும் போது, மின்வாரியத்தினருடன் இணைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும், குப்பைகள் சேராத வகையிலும், அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியிலுள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் தூய்மையாகப் பராமரித்திட வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக குடிதண்ணீர் வசதியினையும், கழிப்பிட வசதியினையும் நல்லமுறையில் பராமரித்திட வேண்டும். மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும், என அவர் அறிவுறுத்தினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...