மறைந்த சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜின் உடல் நல்லடக்கம்

கோவை : மாரடைப்பால் உயிரிழந்த சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜின் உடல், இறுதி ஊர்வலத்திற்கு பிறகு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கோவை : மாரடைப்பால் உயிரிழந்த சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜின் உடல், இறுதி ஊர்வலத்திற்கு பிறகு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 



கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் (64) மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற சபாநாயகர் தனபால் உள்ளிட்ட அ.தி.மு.கவினரும், பா.ஜ.க.,வின் மத்திய கயிறு வாரியத் துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ. தனியரசு உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். 



இதையடுத்து, அவரது உடல் காமனாய்கன் பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அருகே உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...