வெற்றியானாலும், தோல்வியானாலும் தொகுதி மக்களை என்றும் மறந்ததில்லை : திருப்பூரில் ஆ.ராசா பேச்சு

திருப்பூர் : வெற்றியானாலும், தோல்வியானாலும் தொகுதி மக்களை என்றும் மறந்ததில்லை என திருப்பூரில் வாக்குசேகரித்த ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : வெற்றியானாலும், தோல்வியானாலும் தொகுதி மக்களை என்றும் மறந்ததில்லை என திருப்பூரில் வாக்குசேகரித்த ஆ. ராசா தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு தி.மு.க.வின் ஆ.ராசா பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :- வெற்றியானாலும், தோல்வியானாலும் தொகுதி மக்களை என்றும் மறந்ததில்லை. கடந்த காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே இரண்டு அலுவலகங்களை முதன்முதலில் திறந்துவைத்த ஒரே எம்.பி உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராசா என்பதை மறந்து விடாதீர்கள். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவரை, இதுவரை நானும் பார்த்ததில்லை. 



நீங்களும் பார்த்ததில்லை. எனவே, மீண்டும் ஒருமுறை ஏமாந்துவிடாமல், தமிழ்நாட்டின் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சிக்கு பாடம் புகட்டவும், மத்தியில் எந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மதவாதம் பிடித்திருக்கின்ற மோடி அரசை அகற்றவும், மு.க ஸ்டாலின் உருவாக்கியிருக்கின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்,என கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...