செல்வபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மகளிர் அமைப்பு மனு

கோவை : செல்வபுரம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத் மகளிர் அமைப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை : செல்வபுரம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத் மகளிர் அமைப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :- திருநகர் 3-ம் தெருவில் உள்ள வீடுகளின் நடுவே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடையில் காலை 6 மணி முதலே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை குடிக்கும் குடிமகன்கள், சாலையில் செல்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். 

மேலும், கடையின் அருகில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் இருக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இவ்வாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...