உடல்நலக் குறைவால் காலமானார் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 63



கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 63

கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, கோவா திரும்பிய அவர், அரசுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், மனோகர் பாரிக்கருக்கு பதிலாக தங்களை ஆட்சி அமைக்க காங்கிரஸ் கோருகிறது. ஆனால், அதற்கு பா.ஜ.க. தொடர்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும், அரசுப் பணிகளில் மெல்ல ஈடுபட்ட வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக, உடல்நலக் குறைவால் பாரிக்கர் பாதிக்கப்பட்டிருந்த சூழலை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் முதல்வர் இல்லாத சூழல் நிலவுகிறது, ஆதலால், மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் மனு அளித்தது. இதையடுத்து, பாரிக்கரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய முடிவை எடுக்க, பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...