கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

கோவை : கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பிரச்சார வாகனங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆணையாளருமான ச.பிரசன்னா ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை : கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பிரச்சார வாகனங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆணையாளருமான ச.பிரசன்னா ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   

இந்த நிகழ்ச்சியில், "100 சதவீதம் வாக்களிப்பது உங்கள் கடமை. வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம் “வாக்களிக்கத் தயாராவோம்". "நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா எழுவீர் வாக்காளராக, பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் வாக்காளர் அடையாள அட்டை" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவை நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி முழுவதும் 2 பிரச்சார வாகனங்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபடுகிறது என உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆணையாளருமான ச. பிரசன்னா ராமசாமி தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சியில், மத்திய மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜெ. செந்தில் அரசன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், தனித் துணை வட்டாட்சியர் தேர்தல் கணேஸ்பாபு, மத்திய மண்டல நிர்வாக அலுவலர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

 

 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...