உதகை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

நீலகிரி : உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி : உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 



உதகை அருகில் உள்ள முத்தோரை பாலாட என்ற கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (40) என்பவர் நண்பரின் திருமணத்திற்கு தாவணை என்ற இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 4 மணியளவில் கார் உதகை மினிக்கு மந்து என்ற பகுதியில், கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளமான, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஒட்டி வந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...