முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் மீது ஆதிவாசி மக்கள் மோசடி புகார்

நீலகிரி : முதுமலையில் மாற்றிட திட்டத்தில் ஆதிவாசி மக்களுக்கு அரசு வழங்கிய 62 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் சுரேஷ் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : முதுமலையில் மாற்றிட திட்டத்தில் ஆதிவாசி மக்களுக்கு அரசு வழங்கிய 62 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் சுரேஷ் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 



முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து மாற்றிடம் திட்டத்தில் வெளியேறிய ஆதிவாசி மக்களிடம் இருந்து 62 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் அம்பலமூலா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள இந்தப் புகாரில், முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் சுரேஷ், அவரது ஓட்டுநர் பிரபு மற்றும் மாற்றிட திட்டத்தில் முக்கிய பொறுப்பை வகித்து வந்த வழக்கறிஞர் சுகுமாரன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...