கோவை மாநகராட்சி அதிரடி! சங்கனூர் பள்ளம் அருகே 80-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 80-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.


கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 80-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன. 

 

கோவையில் குடிசை வாரியம் மூலம் மாற்றுக் குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்தின் பணிகள் தொடங்கியது. இதையெடுத்து, சங்கனூர் பள்ளம் பகுதியிலிருக்கும் ஐ.ஆர்.எஸ். சந்து பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த 86 வீடுகள் மாவட்ட ஆணையாளர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன. இந்த வீடுகள் குடிசைமாற்று வாரியம் மூலம் மாற்று இடமான கீரணத்தம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...