கோவையில் எலக்ட்ரிக் பேருந்துகள் விரைவில் அறிமுகம்..?

கோவை: கோவை நகரின் வளர்ச்சி பணிகளின் ஒரு பகுதியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த குழுவினர் (GIZ) ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கோவைக்கு எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை: கோவை நகரின் வளர்ச்சி பணிகளின் ஒரு பகுதியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த குழுவினர் (GIZ) ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கோவைக்கு எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எலக்ட்ரிக் பேருந்து திட்டமானது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின கீழ் வழங்கப்படுமா இல்லை நகர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப்படுமா, என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெர்மன் குழுவினர் ஆய்வுக்காக வந்து பார்வியிட்டு சென்றுள்ளனர். பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள் என முழுவதுமாக பார்வையிட்டனர். முதல் கட்டமாக 20 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் அதற்கான ஏற்பாடுகள் இன்னும் ஏதுவும் செய்யவில்லை," என்றார்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...