ரூ. 50 ஆயிரம் கஜா புயல் நிவாரணம் வழங்கிய போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அலுவலர் நலச்சங்கம்

கோவை : கோவை போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அலுவலர் நலச்சங்கம் சார்பாக கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கோவை : கோவை போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அலுவலர் நலச்சங்கம் சார்பாக கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கஜா புயல் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வரும் நிலையில், கோவை போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள், தங்கள் சங்கம் மூலமாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 50 ஆயிரம் வழங்கினர்.



Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...