மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சோமையனூர் மக்கள் மனு

கோவை : மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சோமையனூர் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சோமையனூர் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தடாகத்தை அடுத்த சோமையனூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த ஓராண்டு காலமாக சாலை, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறிய அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :- தங்கள் பகுதி மலையடிவாரத்தில் அமைந்திருப்பதால் சாலை வசதி இல்லாமல் பள்ளி குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மழைக்காலத்தில் வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி மின்சார இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக, மாலை நேரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. 

இதனால், மாணவர்கள் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், சாலையில் மின்சார வசதி இல்லாததால், அப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகளைக் கண்டுகொள்ள முடியாமல், மனித - விலங்குகள் மோதலால், உயிர்பலி ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...