ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு விவகாரம் : தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெற சமூக ஆர்வலர் வலியுறுத்தல்

கோவை : சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் வழங்கிய பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை : சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் வழங்கிய பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகதீசனார், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :- சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். சிலை கடத்தல் வழக்கை சிறப்பான முறையில் விசாரித்து வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கும், அவரது தலைமையிலான விசாரணை குழுவிற்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை திரும்பப் பெறவேண்டும்.



மேலும், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேர்மையாகவும், தைரியமாகவும் செயல்பட்டு, தமிழக கலை பொக்கிஷங்களான விலை மதிக்க முடியாத சிலைகளை மீட்டு உள்ளது. ஸ்காட்லாந்திற்கு அடுத்தபடியாக தமிழக காவல்துறையின் சிறப்பாக செயல்பாடுகள் இம்மாதிரியான நேர்மையான அதிகாரிகளால் தான் சாத்தியமாகிறது. தமிழக அரசின் மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும், இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...