கோவையில் தொடர் சங்கிலி பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை : கோவையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

கோவை : கோவையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

கோவை மாநகரில் உள்ள ஆர்.எஸ்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சங்கிலி பறிப்பு, வழிப்பறி போன்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ரியாசுதீன் (23) என்பவரை கடந்த மாதம் 15-ம் தேதி ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், ரியாசுதீனை போலீஸ் விசாரித்ததில் சிங்காநல்லூர் பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு, வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் மற்றும் செயினை பறித்து செல்வதும், கத்தியைக் காட்டி மிரட்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டு, மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த நிலையில், குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் பரிந்துரையின் பேரில், காவல் ஆணையாளர் சுமித்சரண், ரியாசுதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...