கோவை மாநகராட்சியில் ரூ. 1.29 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 



கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.92 மதுரைவீரன் கோவில் வீதி (வெங்கிடு தோட்டம்) பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், வார்டு எண்.93 மின்நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பனியினையும் தொடங்கி வைத்தார். 

இதேபோல, வார்டு எண்.93 சௌபாக்கியா அவென்யூ பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், வார்டு எண்.87 குனியமுத்தூர் பாரதிநகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் அமைக்கும் பணியினையும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாண்;புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...