உதகையில் பூத்துக் குலுங்கும் சைக்லோன் மலர்கள் : கண்டு மகிழும் சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி : உதகை அரசு அரசு தாவரவியல் பூங்காவில் காலநிலை மாற்றத்தால் அங்குள்ள மலர்கள் கருகும் நிலையில், சைக்லோன் மலர்கள் அதனை ஈடு செய்கிறது.

நீலகிரி : உதகை அரசு அரசு தாவரவியல் பூங்காவில் காலநிலை மாற்றத்தால் அங்குள்ள மலர்கள் கருகும் நிலையில், சைக்லோன் மலர்கள் அதனை ஈடு செய்கிறது.



ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு சீசன்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில், முதல் சீசன் ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் இரண்டாவது சீசன் அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஆகும். இந்தச் சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் லட்சக்கணக்கானோர் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டாசிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், உதகையில் கடந்த சில வாரங்களாக உறைபனி, நீர் பனி மற்றும் மழை எனக் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. 

இதையடுத்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்கள் காய்ந்தும், அழுகியும் வருகின்றன. இதனால் பூங்காவினை காண வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்தை ஈடு செய்யும் வகையில், சைக்லோன் மலர்கள் பூத்துக் குலுங்குவது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. 



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...