நாகை : கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊக்கத்தொகையும், பரிசுப் பொருட்களும் வழங்கினார்.
நாகை : கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊக்கத்தொகையும், பரிசுப் பொருட்களும் வழங்கினார்.
சமீபத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பெரும் சேதத்தில் அந்த பகுதிகள் சுகாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. அதனை சீரமைக்கும் பணியில் நகராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையின் மூலம் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான துப்புரவு பணியாளர்கள் வந்து பணிபுரிந்தனர். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அமைச்சர் கே.பி. அன்பழகன், அமைச்சர் ஓ. எஸ். மணியன், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இணைந்து ரூ.1000 ஊக்கத்தொகையும், 16 வகையான பரிசு பொருட்களும் வழங்கினர்.
சமீபத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பெரும் சேதத்தில் அந்த பகுதிகள் சுகாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. அதனை சீரமைக்கும் பணியில் நகராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையின் மூலம் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான துப்புரவு பணியாளர்கள் வந்து பணிபுரிந்தனர். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அமைச்சர் கே.பி. அன்பழகன், அமைச்சர் ஓ. எஸ். மணியன், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இணைந்து ரூ.1000 ஊக்கத்தொகையும், 16 வகையான பரிசு பொருட்களும் வழங்கினர்.