கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை

கோவை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.எம். அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

கோவை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.எம். அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியதில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.. இந்த நிலையில், சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையில் இருந்து மருத்துவர்கள் ராதிகா, சதீஷ் பாபு, உஷா ஆகியோருடன் தீவிர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் பத்து பேர் இணைந்து 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்களுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட சேர்ந்த வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் உதவியுள்ளனர்.



மருத்துவர் சதீஷ் பாபு தொடர்ந்து நான்கு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இருப்பதாக தெரிவித்தார். இதுபோக, 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...