திருப்பூர் : கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மடத்துக்குளச் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் : கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மடத்துக்குளச் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடத்தூா் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது உறவினர் வீட்டு சென்றுவிட்டு காரில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளார். திருப்பூரில் மடத்துக்குளம் இரயில்வே கேட் அருகில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து காரிலிருந்து கீழிறிங்கி உயிர் தப்பினார்.
இதையெடுத்து, அவர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால், துரதிஷ்டவசமாக காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டரால், தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்துவிட்டது. இந்தச் சம்பவத்தால் மடத்துக்குளம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
கடத்தூா் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது உறவினர் வீட்டு சென்றுவிட்டு காரில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளார். திருப்பூரில் மடத்துக்குளம் இரயில்வே கேட் அருகில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து காரிலிருந்து கீழிறிங்கி உயிர் தப்பினார்.
இதையெடுத்து, அவர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால், துரதிஷ்டவசமாக காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டரால், தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்துவிட்டது. இந்தச் சம்பவத்தால் மடத்துக்குளம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.