கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் மக்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு இந்த புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலையும் விரைந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...