கோவையில் போலி ஆவண மோசடியில் ஈடுபட்ட மூன்று பேருக்கு 3 ஆண்டு சிறை

கோவை : போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மூன்று பேருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மூன்று பேருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கணபதி பகுதியைச் சேர்ந்த காளிக்குட்டி என்பவருக்கு சொந்தமான 1.58 ஏக்கர் நிலப்பத்திரத்தை போலியாக தயாரித்து கனரா வங்கியில் ரூ.49.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வின்சன்ட் சுரேஷ் பாபு, அவரது உறவினர் ரவிச்சந்திரன் மற்றும் பத்திர எழுத்தாளரான மோசஸ் ஆகிய 3 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. கடந்த 2005-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்ற போது, குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகள் வின்சன்ட் சுரேஷ் பாபு மற்றும் மோசஸ் ஆகிய இருவருக்கு ரூ. 35,000-மும், குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு ரூ. 30,000-மும் அபராதமாக விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...