நாகை : கஜா புயல் பாதித்த இடங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று மேற்பாவையிட்டார்.
நாகை : கஜா புயல் பாதித்த இடங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று மேற்பாவையிட்டார்.
நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதையொட்டி சீரான குடிநீர் வழங்க 980 குக்கிராமங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கச் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி, ஒவ்வொரு கிராமங்களிலும் கைப்பம்புகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைப்பம்புகள் அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் தங்ககதிரவன் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.
நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதையொட்டி சீரான குடிநீர் வழங்க 980 குக்கிராமங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கச் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி, ஒவ்வொரு கிராமங்களிலும் கைப்பம்புகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைப்பம்புகள் அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் தங்ககதிரவன் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.