பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடைக்கு உச்சவரம்பு விதிப்பு

சென்னை : பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை அளவை நிர்ணயம் செய்து பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சென்னை : பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் எடை அளவை நிர்ணயம் செய்து பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளி கல்வி முறையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது, பள்ளி மாணவர்களின் வசதிக்காக, அவர்களின் பள்ளி புத்தகப் பையின் எடை அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கரின் புத்தகப் பை 1.5 கிலோவும், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கரின் பையின் எடை 2 முதல் 3 கிலோ வரையிலும் இருக்கலாம். 6 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாகவும், 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 4.5 கிலோவாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 5 கிலோ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு வேறு ஏதேனும் கூடுதல் புத்தகங்களையோ, நோட்டு புத்தகங்களையோ எடுத்து வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தக் கூடாது.



மேலும், 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. மொழிப்பாடம் மற்றும் கணிதப் பாடங்களை தவிர்த்து பிற பாடங்களை எழுதி வர கட்டாயப்படுத்தக்கூடாது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...