கோவை : கோவை மாவட்டம் மைல்கல் பகுதியில் வனத்துறையினால் பிடிக்கப்பட்ட 2 அடி நீளமுள்ள அரியவகை பாம்பை வனத்துறையினர் பிடித்து மதுக்கரை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
கோவை : கோவை மாவட்டம் மைல்கல் பகுதியில் வனத்துறையினால் பிடிக்கப்பட்ட 2 அடி நீளமுள்ள அரியவகை பாம்பை வனத்துறையினர் பிடித்து மதுக்கரை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் பச்சை நிறமுடைய அரிய வகை பாம்பு, மைல்கல் அருகே நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாம்பு பிடிக்கும் வீரர் அமீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 அடி நீளமுள்ள அந்த பாம்பை இலாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை பத்திரமாகக் கொண்டு சென்று, மதுக்கரை வனப்பகுதியில் விட்டனர்.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் பச்சை நிறமுடைய அரிய வகை பாம்பு, மைல்கல் அருகே நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாம்பு பிடிக்கும் வீரர் அமீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 அடி நீளமுள்ள அந்த பாம்பை இலாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை பத்திரமாகக் கொண்டு சென்று, மதுக்கரை வனப்பகுதியில் விட்டனர்.
