கூடலூர் அருகே பெண் புலி உயிரிழந்த வழக்கில் ஒருவர் கைது

நீலகிரி : கடந்த 2017-ம் ஆண்டு கூடலூர் அருகே சுருக்கு கம்பி இறுகியதில் பெண் புலி உயிரிழந்த வழக்கில் ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி : கடந்த 2017-ம் ஆண்டு கூடலூர் அருகே சுருக்கு கம்பி இறுகியதில் பெண் புலி உயிரிழந்த வழக்கில் ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரககத்திற்குட்பட்ட இம்பரல்லா குளக்கரையில் கடந்த 19.11.2017-ல் கழுத்தில் சுருக்கு கம்பி இறுகிய நிலையில் சுமார் ஒன்றரை வயதுள்ள பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது. புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்து எரித்த வனத்துறையினர் இது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பனங்கொல்லி கிராமத்தைச் சேர்ந்த பாலன் (57) என்பவரை தெப்பக்காடு வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். புலிகள் காப்பக கள இயக்குநர் உத்தரவுப்படி இவர் மீது வழக்குப் பதிவு செய்து கூடலூர் சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "இறந்த புலியின் வாழ்விடம் கேம்ஹட் ஜங்சன், காப்பூர் மற்றும் பனங்கொல்லி பகுதிகளாகும். இப்பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்க வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி புலி இறந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்துள்ளோம்," என்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...