வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில்

நீலகிரி : மலை சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது.

நீலகிரி : மலை சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது. 



இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- மலை சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு மலை ரயில் இன்று இயக்கப்படுகிறது. இதில், 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளரும் பயணம் செய்தனர். டெல்லியில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள் வரவேற்றனர். 



பின்னர், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் சிறப்பு ரயிலில் அவர்கள் பயணம் செய்தனர். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருக்கும் ரயில் அருங்காட்சியகத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர். 

இந்த ஆண்டில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வேவின் மூலம் மேட்டுப்பாளையம் - உதகைக்கு இயக்கப்படும் 2-வது சிறப்பு ரயிலாகும். இந்த சிறப்பு ரயிலின் மூலம் ரயில்வே துறைக்கு ரூ. 2.83 லட்சம் வருமானம் கிடைத்தது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...