நீலகிரி : உதகையில் காடுகளின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும் வகையிலான 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.
நீலகிரி : உதகையில் காடுகளின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும் வகையிலான 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் பேசியதாவது :- பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் அவற்றை தவிர்த்துவிடுங்கள்.
வாரம் ஒருமுறையாவது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேரித்து குப்பைத் தொட்டியில் போடும் பழக்கத்தை மாணவர்கள் கடைபிடியுங்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், ஆங்கிலம் என அனைத்து வகையான மொழிப்படங்களும் நீலகிரியில் படமாக்கப்பட்டது.
ஆனால், தற்போது படபிடிப்புக் கட்டணம் அதிகளவு உயர்ந்தது மட்டுமில்லாமல், வனத்துறையினரிடம் அனுமதி பெறுவதிலும் நிறைய கெடுபிடிகள் உள்ளன. எனவே, தமிழக அரசு எளிய முறையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவதோடு, படப்பிடிப்பு கட்டணத்தையும் குறைக்க வேண்டும், என்றார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் பேசியதாவது :- பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் அவற்றை தவிர்த்துவிடுங்கள்.
வாரம் ஒருமுறையாவது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேரித்து குப்பைத் தொட்டியில் போடும் பழக்கத்தை மாணவர்கள் கடைபிடியுங்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், ஆங்கிலம் என அனைத்து வகையான மொழிப்படங்களும் நீலகிரியில் படமாக்கப்பட்டது.
ஆனால், தற்போது படபிடிப்புக் கட்டணம் அதிகளவு உயர்ந்தது மட்டுமில்லாமல், வனத்துறையினரிடம் அனுமதி பெறுவதிலும் நிறைய கெடுபிடிகள் உள்ளன. எனவே, தமிழக அரசு எளிய முறையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவதோடு, படப்பிடிப்பு கட்டணத்தையும் குறைக்க வேண்டும், என்றார்.