கோவை: கோவை சூலூர் பகுதியில் நடந்த கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை சூலூர் பகுதியில் நடந்த கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் என்பவரது மகன் அஜித்குமார் (18). நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் உடலை, உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்களது உறவினர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் என்பவரது மகன் அஜித்குமார் (18). நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் உடலை, உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்களது உறவினர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.