கோவை: கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தை தாக்கிய கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தை தாக்கிய கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைய அரசு தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் நிவாரணப் பொருட்களை நாக்கை மாவட்டத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
கோவையில் இருந்து அத்தியாவசிய பொருட்கள், குடிநீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் இன்று இரவு புறப்படுகின்றன. உதவ நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் 9442104156/9442104151.
நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைய அரசு தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் நிவாரணப் பொருட்களை நாக்கை மாவட்டத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
கோவையில் இருந்து அத்தியாவசிய பொருட்கள், குடிநீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் இன்று இரவு புறப்படுகின்றன. உதவ நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் 9442104156/9442104151.