கோவையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஒருவர் பலி

கோவை: ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக ஒருவர் பலியான சம்பவம் தடாகம் அருகே நிகழ்ந்துள்ளது.

கோவை: ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக ஒருவர் பலியான சம்பவம் தடாகம் அருகே நிகழ்ந்துள்ளது.

தடாகம் பகுதியில் நேற்று 7 மணியளவில் இரவு பெண் காட்டு யானை மற்றும் அதன் குட்டியும் ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிகளுக்குள் துரத்த முயற்சி செய்தனர்.

இதையறியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி(52) என்பவரை அந்த காட்டு யானைகள் பலமாக தாக்கியது. உடனடியாக அவரை மீட்ட வனத்துறையினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சின்னத்தம்பி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்றதைத் தொடர்ந்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...