குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த பெற்றோர்கள்

நீலகிரி : உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர்


நீலகிரி : உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர்.



உதகையில் தொட்டபெட்டா, படகு இல்லம், செவன்த்மெயில் போன்ற சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், இதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது உதகை தாவரவியல் பூங்காவாகும். இந்த நிலையில், இன்று உதகை தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுமார் 8 ஆயிரம் பேரில், அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து மகிழ்ச்சியோடு விளையாடி மகிழ்ந்தனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும், அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தருவதற்காகவும் குழந்தைகளுடன் வந்ததாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...