கோவை: குளங்கள் பாதுகாப்பு தொடர்பான "குளத்தடியில் இளைப்பாறும் வரலாறு நூல்" என்ற புத்தகம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.
கோவை: குளங்கள் பாதுகாப்பு தொடர்பான "குளத்தடியில் இளைப்பாறும் வரலாறு நூல்" என்ற புத்தகம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.
தீத்திபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். ஹிந்தியில் அனுபம் மிஸ்ரா என்பவர் எழுதிய இந்த புத்தகம் தமிழில் பிரதீப் பாலு என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. குக்கு நிறுவனம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.

இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "இந்த புத்தகம் குளங்களின் முக்கியத்துவத்தை கூறும். அவற்றை சார்ந்து வாழும் மனித இனத்தை பற்றி கூறும். குளத்தோடு இணைந்த நமது பண்பாட்டை பற்றைசாற்றும்." என்றனர்.

இந்த விழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதோடு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டன. விழாவை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தன்னரம், பாடும்புலரி மற்றும் குக்கு அமைப்புகள் இணைந்து நடத்தின.

தீத்திபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். ஹிந்தியில் அனுபம் மிஸ்ரா என்பவர் எழுதிய இந்த புத்தகம் தமிழில் பிரதீப் பாலு என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. குக்கு நிறுவனம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.

இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "இந்த புத்தகம் குளங்களின் முக்கியத்துவத்தை கூறும். அவற்றை சார்ந்து வாழும் மனித இனத்தை பற்றி கூறும். குளத்தோடு இணைந்த நமது பண்பாட்டை பற்றைசாற்றும்." என்றனர்.

இந்த விழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதோடு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டன. விழாவை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தன்னரம், பாடும்புலரி மற்றும் குக்கு அமைப்புகள் இணைந்து நடத்தின.
