குனியமுத்தூர் அருகே ஒர்க்‌ஷாப் தொழிலாளியின் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கோவை : குனியமுத்தூர் அருகே ஒர்க்‌ஷாப் தொழிலாளியின் வீட்டு கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : குனியமுத்தூர் அருகே ஒர்க்‌ஷாப் தொழிலாளியின் வீட்டு கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். ஒர்க்‌ஷாப் தொழிலாளியான இவர், தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 சவரன் நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நடராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தா. அதன் பேரில், தடயவியல் நிபுணர்களும், போலீசாரும் சோதனை செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...