கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

கோவை : டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 12 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேரும் என மொத்தம் 77 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர், மருத்துவமனையின் டீன், இருப்பிடம் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் இருந்தனர். இதனிடையே, டெங்கு காய்ச்சலால் மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...