நீலகிரி : கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி : கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை படுகாயமடைந்து 48 பேர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக உதகை மற்றும் கேரள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை படுகாயமடைந்து 48 பேர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக உதகை மற்றும் கேரள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.