நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகக் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி : தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக உதகை கமர்சியல் சாலையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி : தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக உதகை கமர்சியல் சாலையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண்பதற்காக தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை இருக்கும் போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். எனவே, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உதகை கமர்சியல் சாலையில் கண்காணிப்பு கோபுரத்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் இருந்து பல்வேறு இடங்களில் உன்னிப்பாக கவனிக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்தவுடன், சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏதுவாக இந்தக் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...