திருப்பூரில் பொதுத்துறை வங்கிகளில் ரூ. 1 கோடி வரையிலான கடன்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நிகழ்ச்சி

திருப்பூர் : பொதுத்துறை வங்கிகளில் ஒரு கோடி வரையிலான கடன்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் " PSB loans in 59 minutes portal " இணையதள சேவை பற்றிய விளக்க நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் : பொதுத்துறை வங்கிகளில் ஒரு கோடி வரையிலான கடன்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் " PSB loans in 59 minutes portal " இணையதள சேவை பற்றிய விளக்க நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுத்துறை வங்கிகளில் ஒரு கோடி வரையிலான கடன்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் , " PSB loans in 59 minutes portal " இணையதள சேவையினை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடில்லி விஞ்ஞான்பவனில் துவக்கி வைத்தார். 



இந்த நிகழ்ச்சியை சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் நேரலையாக பார்ப்பதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நேரலை நிகழ்ச்சி துவங்கும் முன்பாக மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் பேசும்போது :- நாட்டில் சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அவர்களுக்கு எளிதான கடன் வசதிகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் முன்னோடி வங்களில் கடன் விரைவாக கிடைக்கும் வகையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். இதனை பயன்படுத்தி சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைய வேண்டும், எனக் கூறினார்

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...