உடுமலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ராதாகிருஷ்ணன்

திருப்பூர் : உடுமலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் : உடுமலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் வழங்கினார்.



உடுமலையில் தமிழக அரசின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருவாய்துறையினர் கணக்கெடுப்பின்படி, நலிவடைந்த மற்றும் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டா மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட 9,56,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் 305 பயனாளிகளுக்கு கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் பேசுகையில், "பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி தீபாவளிக்கும் இலவசவேட்டி சேலை வழங்க உத்தரவிட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா," என புகழாரம் சூட்டினார்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...