திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16.4 சவரன் நகை மற்றும் ரூ. 6 லட்சம் கொள்ளை

திருப்பூர் : திருப்பூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 16.4 சவரன் நகை மற்றும் ரூ. 6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 16.4 சவரன் நகை மற்றும் ரூ. 6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் துவாரகை நகர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி பின்னலாடை சார்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்றைய தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக காலையில் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்றுள்ளார். மாலையில் அவரது மகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு மற்றும் பீரோக்கள் திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த சின்னசாமி, பீரோவில் இருந்த 16.4 சவரன் நகை மற்றும் ரூ. 6 லட்சம் பணம் கொள்ளைபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



கடந்த வாரம் தனது வண்டி சாவியுடன் வீட்டுச்சாவியும் காணாமல் போன நிலையில், அக்கம்பக்கத்தினர் யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரையடுத்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...