இந்தியாவில் 857 ஆபாச வலைதளங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவு

டெல்லி : உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 857 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

டெல்லி : உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 857 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் ஆபாச இணையதளங்களை முடக்குவது குறித்தும் நாடாளுமன்றத்தில் வாதிடப்பட்டு 2000-க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன. இந்த நிலையில், அனைத்துவிதமான ஆபாச இணையப்பக்கங்களையும் முடக்க வேண்டி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்ப,டி 857 ஆபாச இணைய தளங்களில் ஆபாச படங்கள் இருப்பதாகவும், அதனால் அந்த இணையதளங்களை முடக்க வேண்டுமெனவும் இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஜியோ உள்ளிட்ட அனைத்து தொலைபேசி நிறுவனங்களும், அனைத்து ப்ரவுசர்களிலும் ஆபாச இணையதள முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...