அரசு பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த வழக்கில் பேருந்து ஜப்தி

கோவை: கோவை இருந்து சேலம் வரை செல்லும் இந்த சொகுசு பேருந்து கடந்த 2006-ம் ஆண்டு வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயது பள்ளி மாணவர் மீது மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை: கோவை இருந்து சேலம் வரை செல்லும் இந்த சொகுசு பேருந்து கடந்த 2006-ம் ஆண்டு வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயது பள்ளி மாணவர் மீது மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது தொடர்பாக அந்த மாணவரின் தாயார் ராமாத்தாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2007-ல் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 1.62 லட்சம் ரூபாயுடன் வட்டியுடன் சேர்த்து 3 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.



ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு பேருந்து சார்பில் வழங்காமல் இருந்து வந்ததைத் தொடர்ந்து இன்று பேருந்து கோவை காந்திபுரத்தில் வைத்து ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் சார்பில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில்குமார் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...