கோவை : கூத்துப்பட்டறையின் தந்தை எனப் போற்றப்படும் ந. முத்துச்சாமியின் மறைவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை : கூத்துப்பட்டறையின் தந்தை எனப் போற்றப்படும் ந. முத்துச்சாமியின் மறைவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1977-ம் ஆண்டு ந. முத்துச்சாமி கூத்துப்பட்டறையைத் தொடங்கினார். தொடக்கத்தில் பகுதிநேர சினிமா நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர், 1987-ம் ஆண்டுக்குப் பிறகு முழுநேர சினிமா நிகழ்வுகளை நடத்த ஆரம்பித்தார். இவரது கூத்துப்பட்டறையில் இருந்து ஏராளமானோர் நடிகர்கள் அவதாரம் எடுத்துள்ளனர்.

தனது 82-வது வயதில் வயது முதிர்வின் காரணமாக ந. முத்துசாமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, நாடக கலைஞர்கள், திரையுலகினர் என அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந. முத்துச்சாமியின் மறைவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, நிலா முற்றம் குழுவின் சில மாணவர்கள் பாரதியின், பாஞ்சாலி சபதம் நாடகத்தை நடித்துக் காட்டி, அவருக்கு மரியாதை செலுத்தினர்.

கடந்த 1977-ம் ஆண்டு ந. முத்துச்சாமி கூத்துப்பட்டறையைத் தொடங்கினார். தொடக்கத்தில் பகுதிநேர சினிமா நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர், 1987-ம் ஆண்டுக்குப் பிறகு முழுநேர சினிமா நிகழ்வுகளை நடத்த ஆரம்பித்தார். இவரது கூத்துப்பட்டறையில் இருந்து ஏராளமானோர் நடிகர்கள் அவதாரம் எடுத்துள்ளனர்.

தனது 82-வது வயதில் வயது முதிர்வின் காரணமாக ந. முத்துசாமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, நாடக கலைஞர்கள், திரையுலகினர் என அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந. முத்துச்சாமியின் மறைவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, நிலா முற்றம் குழுவின் சில மாணவர்கள் பாரதியின், பாஞ்சாலி சபதம் நாடகத்தை நடித்துக் காட்டி, அவருக்கு மரியாதை செலுத்தினர்.